Thursday, March 31, 2011

வாங்க... எங்க வாசலுக்கும் வாங்க....

அன்பான சீதேவிகளே...

உங்கள் அனைவருக்கும் வந்தனங்கள்.

உங்களை நம்பித்தான் இதை நான் ஆரம்பித்திருக்கிறேன். எனக்குத் தோன்றியவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதே எனது நோக்கம்.

இதன் குறை நிறைகளை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.