Thursday, March 31, 2011

வாங்க... எங்க வாசலுக்கும் வாங்க....

அன்பான சீதேவிகளே...

உங்கள் அனைவருக்கும் வந்தனங்கள்.

உங்களை நம்பித்தான் இதை நான் ஆரம்பித்திருக்கிறேன். எனக்குத் தோன்றியவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதே எனது நோக்கம்.

இதன் குறை நிறைகளை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment